Saturday, January 9, 2010

தேர்தல் புண்ணியத்தால் புனிதமாகும் கடவுள்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைக் கவரும் நோக்கில் அதிரடியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம் புனரமைக்கப்பட்டு ஆலயப் பிரதேசம் புனித நகராகப் பிரகடனம் செய்யப்படும் என மகிந்த அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மன்னாருக்குச் சென்ற மஹிந்த பொதுக் கூட்டமொன்றிலும் உரையாற்றினார்.

No comments:

Post a Comment